
விஜய்யின் கமர்ஷியல் பார்முலாதான் 'சிங்கம்' படத்தின் கதையாம். இந்தப் படம் முடிந்ததும் ஏவி.எம்.நிறுவனம் சார்பில் எம்.பாலசுப்ரமணியம் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் விஜய் மீண்டும் உதயநிதிக்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளராம்.ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த படத்திற்கு 'புலி' என பெயர் வைத்து பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment