
இன்னும் சில வாரங்களில் பிரபுதேவாவும், விஜயும் சிங்கத்திற்காக தன்னை தயார் செய்ய துவங்கி விடுவார். (சிங்கம் இப்போ ஹரி கஸ்டடியில் இருக்குதாமே?) பிரபுதேவாவும், விஜயும் இணைந்து உட்கார்ந்து டைட்டில் விஷயத்தை முடிவு செய்வார்களாம். இந்த முறை எவ்வித தடுமாற்றமும் ஆகிவிட கூடாது என்பதால், வடிவேலுவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு இறங்க முடிவு செய்துவிட்டார் விஜய். எப்பவுமே இப்படி டிமாண்ட் வந்தால் கேட்ட சம்பளத்தை கொடுத்துதானே ஆக வேண்டும்? வடிவேலுவின் கைகளில் இரண்டு கோடி வந்ததாக தகவல். உண்மையாக இருந்தால், வடிவேலுவின் வேட்டையில் இது சரியான திமிங்கலம்தான்!
No comments:
Post a Comment